குழந்தைகள் எல்லாம் இறைவனின் பரிசு, பெரும்பாலும் தம்பதியருக்கு வாழ்க்கை முன்னோட்டு போவது இறைவன் தரும் இந்த பரிசு. ஆனால் சில குறிப்பிட்ட பிரச்சனை காரணத்தால் தம்பதியருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். ஒரு நபருக்கு புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை உண்டாக்கியது.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் மலட்டுத்தன்மையை பிரச்சனைகள் உண்டு ஆனால் பார்க்கும் போது காரணங்கள் வேறு.
ஆண்களின் மலட்டுத்தன்மையை காரணங்கள் குறைந்த விந்து எண்ணிக்கையை, காயம், மற்றும் மது அருந்துதல், புகைப் பிடிப்பதனால் ஏற்படக்கூடிய நோய்கள். பெண்களின் மலட்டுத்தன்மையை காரணங்கள் வயது, மன அழுத்தம், கருமுட்டை குழாய், ஒழுங்கற்ற அண்டவிடுப்பின் (ஒவியுலேசன்) போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு மலட்டுத்தன்மையை சிகிச்சை மூலம் வெற்றிகொள்கிறது. இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மட்டுமே, கருவுறாமை சிகிச்சையின் அடிப்படையில் மிக குறைந்த செலவில் சிகிச்சையை வழங்குகிறது.
நீங்கள் கருவுறாமை வல்லுநர் கண்பது எப்போழுது?
பெண்கள்:
- நீங்கள் தெரிந்திருக்கும் கருவுறாமை பிரச்சினைகள்
- ஒன்றுக்கு மேற்பட்ட கருச்சிதைவு ஏற்படுவது
- 35 வயதிலிருந்து 40 வயது வரை
- ஒழுங்கற்ற மாதவிடாய்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயாளிகள்
- குறைந்த விந்து எண்ணிக்கை
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோயாளிகள்
- நீங்கள் தெரிந்திருக்கும் கருவுறாமை பிரச்சினைகள்
- அடிவயிறு சார்ந்த அறுவை சிகிச்சை செய்தவர்க்கு
குழந்தை இல்லாத தம்பதியருக்கு அவர்களுடைய பிரச்சனையை ஒரு சிறப்பு ஆலோசனையுடன் பகிர்ந்து கொள்கிறேன. சரியான நேரத்து சரியான ஆலோசனை மூலம் சிகிச்சை அழிக்கப்படும்.
திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆனால் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை பிரச்சனை இருக்கலாம். அவர்களுக்கு அடிப்படையான பல காரணங்கள் உன்டாகும் அவை வயது , பழக்கங்கள், மரபணு போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் சென்னை உள்ள "பியர்ல் சிங்கப்பூர் இன்பிர்டிளிட்டி கிளினிக்". இது ஒரு சிறந்த வாய்ப்பு குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். எங்களது இன்பிர்டிளிட்டி கிளினிக் ஐவிஎஃப் , ஐசிஎஸ்ஐ, சர்ரோகசி முதலியன சேவை வழங்குகிறோம்.